- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் நஸீரின் அதிரடி நடவடிக்கையால் கிழக்கில் பல வைத்தியசலைகள் தரமுயர்த்தப்பட்டன !

அபு அஹ்னப்  கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் இன்று மாலை 16.02.2016  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் கூடியது. கிழக்கு மாகாண அபிவிருத்திகள் இவ்வருட ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்...

இலங்கை மீன் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடுகின்றனர் – ஜே.வி.பி. !

  இலங்கை மீன் வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் இயற்கை மீன் வளத்தை அபகரித்துச் செல்வதுடன் அத்து மீறி கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள்...

“முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியிலேயே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்கும்” : றிசாத் பதியுதீன் !

ஊடகப் பிரிவு    வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியின் மூலமே தமிழ் – முஸ்லிம் உறவு மீண்டும் தழைத்தோங்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசத்தின் ஆள்காட்டிவெளி, பூமலர்ந்தான், காக்கையங்குளம்,...

மஹிந்தவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் தகுதி நல்லாட்சி அரசாங்கத்துக்கு இல்லை !

   முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் தகுதி நல்லாட்சி அரசாங்கத்துக்கு இல்லை என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் . இணை அமைப்பான அகில இலங்கை பொதுமீன்பிடி ஊழியர் சங்கத்தின் முதலாவது தேசிய...

விஜயவை நினைவுகூற மஹிந்த எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை :சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரதுங்கவின்...

கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்துள்ள பசில் !

கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு தம்மை கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் இந்த அடிப்படை உரிமை...

அமைச்சர் றிசாத் இலங்கயில் வாழும் 20 இலட்ச முஸ்லிம்களின் தேசியத் தலைவராக உருவாகி வருகின்றார்:அபூபக்கர்

ஊடகப்பிரிவு  “முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்ச்சிக்காகவும், கல்வி உயர்ச்சிக்காகவும் பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வாழ்ந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர், நமது சமூகத்தில் அவருக்கு நிகரான ஒரு இளந்தலைவராக றிசாத் பதியுதீனை நான் காண்கின்றேன்”...

அல்/ மின்ஹாஜ் வித்தியாலய கட்டிடம் திறந்து வைப்பு !

  ஊடகப்பிரிவு    புத்தளம், பெருக்குவட்டான், அல்/ மின்ஹாஜ் வித்தியாலயத்தில், சுமார் 8 வருடங்களுக்கு முன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  தேசியத் தலைவரும்,  அமைச்சருமான  றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம்,...

வட மாகாண அபிவிருத்தி – பிரதமர் , முதலமைச்சர் பேச்சுவார்த்தை !

 வடக்கின் முழுமையான அபிவிருத்தி தொடர்பாக ஆய்வொன்றை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது...

தாஜுதீன் கொலை : CCTV வீடியோக்கள் இன்னும் பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை !

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.ரீ.வி. வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு ஒருமாதம் கடந்தும் இன்னும் அவை பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது...

Latest news

- Advertisement -spot_img