- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முழு நாள் முஸ்லீம் கல்விப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சியும், அதற்கான தீர்வு காணலும்..!

அஷ்ரப் ஏ சமத் அகில இலங்கை முஸ்லீம் கல்விமாநட்டினால்   இன்று (31) முழு நாள் முஸ்லீம் கல்விப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சியும் அதற்கான   தீா்வு காணல் அது சம்பந்தமான ஒரு முழுமையான அறிக்கை சமா்ப்பித்தல். நிகழ்வு  கொழும்பு ரேனுகா...

இந்த அரசாங்கத்தில் பொது மக்களும் தங்களது மன நிலையில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும்: அமீர் அலி

  அசாஹீம்  மாற்றத்தின் மூலம் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்திலே பொது மக்களும் தங்களது மன நிலையில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று...

தெ.கி. பல்கலைக்கழக பொறியியல் பீட பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர உதவியவர் அமைச்சர் றிஷாட் மட்டுமே: லகஷ்மன் கிரியெல்ல

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என விடாப்பிடியாக நின்று அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர உதவியவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என உயர் கல்வி...

திருகோணமலை மாவட்ட விவசாயிகள் நெல்லினை குறைந்த விலையில் விற்பனை; விவசாயிகள் கவலை!

எப்.முபாரக்                      திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லின் விலை குறைந்த  நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர்.                             இம்மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகமம், கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில்...

ஷிரந்தி ராஜபக்ஸவை நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு!

  முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஸவை நாளை (01) ஆஜராகுமாறு...

Latest news

- Advertisement -spot_img