சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம்....
ஐ.நா.சபையின் வற்புறுத்தலையடுத்து தன்னிடம் இருந்த அணு ஆயுதங்களை ஈரான் அழித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிரி நாடாக மாறியுள்ள சவுதி அரேபியா, ஈரானை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுதங்களை விலைக்கு வாங்குவதாக...
மறைந்த அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு, புதிய ஒருவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் தெரிவு செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் கபீர்...
ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர்...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை வருகின்றார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்...
சுஐப் எம். காசிம்
யுத்தகாலத்திலும், யுத்தம் முடிவுற்ற பின்னரும் மன்னார் மாவட்டத்தின் எல்லைக்குள் வாழும் மக்களின் காணிகளை வனவளத்திற்குட்பட்ட காணிகளாக வன பரிபாலனத் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பிரகடனப்படுத்தியுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு மாற்றமான...
இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில்...
றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்திலுள்ள 250...
ஹாசிப் யாஸீன்
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேசத்தில் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்துவது சம்பந்தமாக திணைக்களத் தலைவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலகத்தில் விளையாட்டுத்துறை...