இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் எட்டு பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்களை அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல் பிரச்சினை...
2015ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ள எமது பயணத்துடன் அனைவரும் இணையுங்கள் என அழைப்புவிடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை “எமது பயணத்தை விமர்சிப்பவர்கள் எம்முடன் இணைந்து கொள்வர்” எனவும் தெரிவித்தார்.
புதுவருடத்தையொட்டி, அலரி மாளிகையிலிருந்து...
வில்பத்துவும் விடைபெறாத வினாக்களும்..!! பாகம் - (02)
இவ் விவாதத்தின் மூலம் அமைச்சர் றிஷாத் சாதித்தது தான் என்ன? ஹிருத் தொலைக் காட்சியுடனான முன்னைய விவாதத்தின் போதும், ஊடகவியலாளர் சுஜீவயிடம் தெளிவாக வில்பத்துவில் சட்ட...
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளயர் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.
விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் இடம்பெறவுள்ள பொருளதார அமர்வில் பங்கேற்பதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.
குறித்த அமர்வுகள்...
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் நாடு சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே...