“எமது பயணத்தை விமர்சிப்பவர்கள் எம்முடன் இணைந்து கொள்வர்” – பிரதமர் !

2015ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ள எமது பயணத்துடன் அனைவரும் இணையுங்கள் என அழைப்புவிடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
Ranil

இதேவேளை “எமது பயணத்தை விமர்சிப்பவர்கள் எம்முடன் இணைந்து கொள்வர்” எனவும் தெரிவித்தார். 

புதுவருடத்தையொட்டி, அலரி மாளிகையிலிருந்து நாட்டுமக்களுக்கு ஆற்றிய விஷேட உரையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.