- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உலகின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படுகின்ற ஜோர்ஜ் சொரோஸ் நேற்று இலங்கை வருகை !

உலகின் இரண்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படுகின்ற ஜோர்ஜ் சொரோஸ் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார். அமெரிக்க பிரஜையான சொரோஸ் ஹங்கேரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  ஹொங்கொங் இலிருந்து இலங்கையை வந்தடைந்த அவருடன் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்த...

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே : சமல் ராஜபக்ச

நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை.  தற்போதும் ஜனாதிபதியுடன் நான் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன்.  ஸ்ரீலங்கா...

ஷரீப் கலாச்சார நிலையத்துக்கான மலசல கூடம் சுகாதார அமைச்சிரினால் திறந்து வைப்பு!

அபு அலா - சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் 1 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஷரீப் கலாச்சார நிலையத்துக்கான...

சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளுக்கு நல்லாட்சி வேட்டு வைக்காது : இணைப்பாளர் அஸ்வான்!

Aslam S.Moulana சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் வேட்டு வைக்காது என முஸ்லிம் விவகார, தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின்...

வர்த்தக, வாணிப அமைச்சின் தேசிய கடதாசி கம்பனிக்கான நிறைவேற்று அதிகாரி நியமனம்!

  ஏ.எல். றமீஸ் கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் தேசிய கடதாசிக் கம்பனிக்கான நிறைவேற்று இணைப்பு அதிகாரியாக அன்வர் நௌஷசாட் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சில் வைத்து அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வழங்கி...

கிளிநொச்சியில் சமுக நெகிழ்திறன் நிகழ்வுகள்!

அஷ்ரப் ஏ சமத் சமூக நெகிழ்திறன் நிலையம்(Community Resilient Center) சமூக நெகிழ் திறன் நிலையம் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் மற்றும் அனர்த்தம் நிகழ்ந்த பின்னரான முகாமைத்துவம் என்பவற்றில் தனது பங்களிப்பை ஆற்றிவருகின்றது. இதன் ஒரு கட்டமாக போருக்கு...

Latest news

- Advertisement -spot_img