கிளிநொச்சியில் சமுக நெகிழ்திறன் நிகழ்வுகள்!

அஷ்ரப் ஏ சமத்

சமூக நெகிழ்திறன் நிலையம்(Community Resilient Center)

சமூக நெகிழ் திறன் நிலையம் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் மற்றும்
அனர்த்தம் நிகழ்ந்த பின்னரான முகாமைத்துவம் என்பவற்றில் தனது பங்களிப்பை
ஆற்றிவருகின்றது. இதன் ஒரு கட்டமாக போருக்கு பின்னரான புரிந்துணர்வையும்
>சமாதானத்தையும் கட்டியெழுப்புவதனை நோக்காக கொண்டு கிளிநொச்சி
மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாதேவ் ஆசிரமத்தில் மகிழ்வூட்டும் தினத்தை
கடந்த 1 ஆம்திகதி ஏற்பாடு செய்திருந்தது.

kil5_Fotor

 இந் நிகழ்வில் சமூக நெகிழ்திறன் நிலைய உறுப்பினர்கள் பங்கு பற்றியதுடன்>
இலங்கை இரானுவத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை நிகழ்வுகளையும் ஏற்பாடு
செய்திருந்தனா். .ஏரோபிரிட்ஜ் நிறுவத்தினர்
நத்தார்பரிசுகள்;>விளையாட்டுப் பொருட்கள் மற்றும் சுகவாழ்வுக்கான
பொருட்களையும் அன்பளிப்பு செய்தனர். நிகழ்வில் சமூக நெகிழ்திறன்
நிலையத்தின் சர்வதேச தன்னார்வ தொண்டர் (அமெ) ஸ்டபெனி வென்க்ளெவ் மற்றும்
வை.நொவில் விஜேசேகர (தலைவர்) ஆகியோரும் பங்கேற்றனர்.

kil8_Fotor kil2_Fotor IMG_6220_Fotor