- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நிஷா பிஸ்வால் இலங்கையை வந்தடைந்தார் !

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க அமெரிக்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த இவரை, வெளியுறவு விவகார...

குருநாகல் நகரில் வொக்ஸ்வேகன் தொழிற்சாலையை ஸ்தாபிக்க நடவடிக்கை : பிரதமர் ரணில் !

வொக்ஸ்வேகன் நிறுவனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை குருநாகல் நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்த நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை...

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்கால வருமான இலக்கு தெளிவில்லை : சர்வதேச நாணய நிதியம் !

அரசாங்கத்தின் எதிர்கால வருமான இலக்கு தெளிவில்லை எனவும் வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடு செய்வது இலங்கைக்கு சிரமமான காரியமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக...

ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் !

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரச...

அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள்!

 புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவுக்கான மூன்று பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமிக்கவுள்ளது. குறித்த...

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு விருந்துபசாரம் !

 வரவு செலவுத்திட்ட விவாதம் நிறைவடைந்தமை மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ காலம் நிறைவு பெற்றமை ஆகியவற்றை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Latest news

- Advertisement -spot_img