- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சீனாவில் காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது : இரண்டாவது முறையாக சிகப்பு எச்சரிக்கை

மக்கள்தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் நாளுக்குநாள் சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைவது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக, 2.2 கோடி மக்கள் வாழ்ந்துவரும் தலைநகர் பீஜிங்கில் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்று...

அமெரிக்காவில் பள்ளிக்கு வெடிகுண்டு வைப்பதாக ஜோக் அடித்த சீக்கிய மாணவன் கைது !

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் 7–வது வகுப்பு படித்த சீக்கிய சிறுவன் அர்மான்சிங்சரை (12). வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் வெடி குண்டு குறித்து பேசினார்கள். அப்போது அர்மான்சிங்...

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 1000 பேருக்கு முகாமைத்துவப் பயிலுனர் பதவி !

தனியார் மற்றும் அரச துறை நிருவனம்களில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த 1000 பேருக்கு முகாமைத்துவப் பயிலுனர் (Managemant Trainee) பதவி பெற்றுக் கொடுப்பதற்கான திட்டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா...

06 பொலிஸ் உயர் அதிகாரிகள் உடனடி இடமாற்றம் !

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 6 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.  அதன்படி தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.ஸி. ஜானக குமார சிலாபம் வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

   பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள்...

கஷ்டங்கள் நீங்கி, சுபீட்சம் பெற எமது புலம் பெயர் மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம் !

  எம்.வை.அமீர் சர்வதேச புலம்பெயர் மக்கள் தினமான இன்று 18.12.2015, எமது கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் சுபீட்சம் பெற, எமது புலம் பெயர் மக்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம். என்று இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம ஏற்பாட்டாளர் றகீப் ஜௌபர்...

போலி லேபல் ஒட்டப்பட்ட தேன் போத்தல்கள் , உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன !

ஜவ்பர்கான்     மட்டக்களப்பு, கல்லடி பொதுச் சுகாதாரப் பிரிவில் போலி லேபல் ஒட்டப்பட்ட 07 தேன் போத்தல்களையும் சுமார் பெருமளவு கிழங்கு சீவல் பொதிகளையும்; மருத்துவச் சான்றிதழின்றியும்இ அனுமதி பெறப்படாதும் உணவு தயாரித்து விற்பனை...

அமைச்சர் றிசாத்தின் அதிரடி விஜயத்தின் மூலம் பல குழறுபடிகளை கண்டறிந்தார் !

ஏ.எச்.எம்.பூமுதீன்  வெலிசறையில் அமைந்துள்ள சத்தோச நிறுவனத்தின் பாரிய களஞ்சிய சாலைக்கு நேற்றிரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயத்தின் மூலம் பல குழறுபடிகளை கண்டறிந்துள்ளார். பொதுமக்கள் மத்தியிலிருந்து அமைச்சருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே அமைச்சர் ரிசாத்...

அரசாங்கம் தூதரக சேவைகளுக்காக தகுதியான நபர்களை நியமித்துள்ளது : பிரதமர் !

தாம் வெளிநாடுகளுடன் சிறந்த கொள்கைகளை முன்னெடுத்தமையினாலேயே ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விகளுக்கு...

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் இலங்கை வருகை !

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின்  தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும், கலாநிதி அமி சீரைட் என்ற உயர்மட்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கை வந்த இவர் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று...

Latest news

- Advertisement -spot_img