முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிற்கு ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரனிற்கு இரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருந்தால் அதனை வழங்குமாறு வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
வீரக்கெட்டியவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தந்தை டீஏ ராஜபக்சவின் அருங்காட்சியகத்திற்கு சென்ற நிதிகுற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ்பிரிவை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு 90மில்லியன் அரசநிதி ஓதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து...
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். எனவே அவர்களை அழிப்பதில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதனால் பல...
நாளை நடைபெறும் நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே...