ஜவ்பர்கான்
சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப் படவுள்ள மரணதணடனைக்கெதிரானவும் அதனை நிறுத்துமாறு கோரியும் இன்று மாலை மட்டக்களப்பு நகரில் பெருமளிவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா...
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவுவதற்கு பலரும் முயன்றனர்.இதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவுற்ற காலப்பகுதியில் 2011ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் புதிய,பழைய பாட விதானத்திற்கமைய z-score இனை...
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...
வரவு செலவுத் திட்டத் திற்கு எதிராக சுதந்தி ரக்கட்சி வாக்களிக்கும் என ஜ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத் கமகே நேற்று தெரிவித்தார். இதனை மனச்சாட்சியுள்ள சுதந்திரக் கட்சி அமைச்சர்களினால் ஆதரிக்க முடியுமா...
பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாக ஆக்குவது கடினமான பணி எனினும் சாத்தியமற்றது அல்ல என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அதனை செய்ய வேண்டும் எனவும் காரணம் 2030ம் ஆண்டளவில் இலங்கை அதிக...
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் வியாழக்கிழமை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மாலை 6.45 ற்கு விசேட மார்க்க உரை அஷ்சேய்க் அப்துல் வதூத் ஜிப்ரி...
ஜவ்பர்கான்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.
இன்று...