- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சரின் இணைப்புச் செயலாளராக நபீல் அமானுல்லா நியமனம் !

சப்னி  கிழக்கு மாகான சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் நபீல் அமானுல்லா அவர்கள் இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  நியமனம்...

ஜி .எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை – ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு !

 ஜி .எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது.  மேலும் இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலை ஒழிக்க, மனித உரிமையை பாதுகாக்க,...

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் : நவீன் !

முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன தன் விருப்பின் பேரில் அல்லாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இராஜினாமா செய்துகொண்டதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  ஹட்டன் – கினிகத்தேனை பிரதேசத்தில் நேற்று...

மாணவர்கள் மீதான தாக்குதல் – இவ் வாரத்துக்குள் அறிக்கை !

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இவ் வாரத்துக்குள் பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, அக் குழுவின் தலைவர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும்...

விடைபெறுகின்றார் மிச்சேல் ஜோன்சன் !

  அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான ஜோன்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில்...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் நாளை !

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதன் அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  மேலும் புதிய தேர்தல் முறை தொடர்பிலும்...

கருப்புபணத்தை திருப்பி அனுப்புவதில் உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை : மோடி !

ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்   துருக்கி நாட்டில் உள்ள ஆன்டல்யா நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு நடந்தது. துருக்கி தலைநகர் அங்காராவில் கடந்த மாதம்...

Latest news

- Advertisement -spot_img