- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கல்முனை நூரானியா மையவாடி ஒளிவிளக்கு பழுதடைந்து இருளாக காணப்படும் பிரச்சினை தீர்க்கப்படுமா ? மக்கள் விசனம் !

  முஹம்மட் றின்ஸாத்  மிக நீண்ட நாளாக அவதானிக்கப்பட்ட பிரச்சினைகளின் மிக முக்கியமான பிரச்சினைதான் கல்முனை நுாராணியா மையவாடி ஒளி விளக்கு பழுதடைந்து இரவு நேரத்தில் இருளாக காணப்படுகின்ற பிரச்சினை.. கடந்த பல நாட்களாக இவ் மையவாடி...

பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்திற்கு விஜயம்!

எஸ்.எம்.அறூஸ் ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று காலை களவிஜயத்தை மேற்கொண்டார். பிரதி அமைச்சருடன் தமிழ்...

நான்காவது தடவையாகவும் விருது பெற்ற ஆசிரியர்!

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பன்டாரநாயக்க சர்வதேச நாபகார்த்த  மண்டபத்தில் அதிமேதகு  ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனஅவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு விழாவில்  மாத்தளை சாஹிரா பாடசாலை ஆசிரியர் ஜனாப் ஏ.எம்.அன்சாரீன்...

அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உயரதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைவாக செயற்படல் வேண்டும்!

mG myh - mikr;rpy; flikahw;Wk; cj;jpNahfj;ju;fs; jq;fspd; flikapid kpf rupahfTk;> jpwd;glTk; Kd;ndLf;fNtz;Lk;. mg;NghJjhd; mikr;rpdJk;> nghJkf;fspdJk; flikfis kpfr; rupahf Kd;ndLf;f KbAk; vd fpof;F khfhz Rfhjhu> RNjr...

சங்கைக்குரிய சோபித தேரருக்கு காத்தான்குடியில் முஸ்லிம்களால் அஞ்சலி கூட்டம்!

  ;ypk; kf;fshy; mQ;ryp $l;lk; elhj;jg;gl;lJ. jkpo; K];ypk; mjpfhhpfs; gyUk; fye;J nfhz;ldh;. fhj;jhd;Fb gpuNjr nrayfj;jpd; Vw;ghl;by; gpuNjr nrayhsh; v];.vr;.Krk;kpy; jiyikapy; eilngw;w mQ;ryp epfo;tpy; rq;iff;Fhpa Nrhgpj Njuh;...

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடக மாநாடு!

அஸ்ரப் ஏ சமத் அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் ஊடக மாநாடு மேற்படி ஊடக மாநாடு நேற்று(11)ஆம் திகதி பிற்பகல் மருதானை பாத்திமா கிரிஸ்த்தவ ஆலயத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த...

சோபித தேரர் என்ற ஒரு நல்ல உள்ளத்தை இழந்து தவிக்கின்றோம். சனிமௌன்ட் விளையாடுக் கழகத்தின் அனுதாபச் செய்தியில் மனாப்

  -எம்.வை.அமீர் - கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபிததேரரின் மறைவு நல்லாட்சியை விரும்பும் அனைத்து இலங்கையருக்கும்  பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சனிமௌன்ட் விளையாடுக் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப்...

Latest news

- Advertisement -spot_img