மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் (sniper) வீரர் சம்பந்தமாக இலங்கை அரசிற்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கான மாலைத்தீவின் உயர் ஸ்தானிகர் ஸாஹியா ஸரியர் இலங்கை வெளிவிவகார அமைச்சின்...
பி. முஹாஜிரீன்
பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரிக்கு 2016ம் ஆண்டுக்கான புதிய மாணவர்ககைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளதாக கல்லூரி அதிபர் அஷ்ஷேஹ் ஏ.ஆர். முகம்மது றமீன் மதனி தெரிவித்தார்.
விண்ணப்பதாரிகள் புனித...
ஜவ்பர்கான்
அமைதிச் சூழலில் இன்று மலர்ந்துள்ள தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் இன்று காலை முதல் விஸேட தீபாவளி பூஸை வழிபாடுகள் இடம்பெற்று...
சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு
அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலய மைதான அபிவிருத்திக்கு முதற்கட்டமாக ரூபா 5 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று...
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தழிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக இதுவரை எவ்வித சாட்சியங்களும் இல்லாமல் குற்ற சாட்டு பத்திரங்களும் தாக்கம் செய்யப்படாமலுமுள்ள சகல சந்தேக நபர்களையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அத்துடன்...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடியில் 1400 மில்லி கிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றிரவு பொலிஸார் நடாத்திய...
ஏ.எச்.எம்.பூமுதீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரும் அதிகாரம் எம். ஏ சுமந்திரனுக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர்...
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் மனைவியிடம் பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினம் 4 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...