கிழக்கில் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாட்டங்கள் !

ஜவ்பர்கான்
அமைதிச் சூழலில் இன்று மலர்ந்துள்ள தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

DSC05246_Fotor
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் இன்று காலை முதல் விஸேட தீபாவளி பூஸை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

DSC05247_Fotor
மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.நாட்டின் அமைதி சமாதானத்திற்காக விஸேட பூஸை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

DSC05249_Fotor DSC05255_Fotor