- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விஜயதாச ராஜபக்‌ஷ ;பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் !

  பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர்...

நடுக்கடலில் காணாமல்போன இலங்கை மீனவர்கள் சிலரை அமெரிக்க கடற்படை மீட்டுள்ளது!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் காணாமல்போன இலங்கை மீனவர்கள் சிலரை அமெரிக்க கடற்படை பாதுகாப்பு குழுவொன்று மீட்டுள்ளது.  நேற்றிரவு இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இலங்கைக் கொடியுடன் காணப்பட்ட படகில் இருந்த 06...

மாணவர்களின் போராட்டத்திற்கு பலன் கிடைத்தது!

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.  கடந்த சில நாட்களாக குறித்த பாடநெறியை பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம்...

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடாத்த ஜனாதிபதி தீர்மானம் !

  அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடாத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்த விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக மொரகஹகந்தையில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை !

    பழுலுல்லாஹ் பர்ஹான்   இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின்...

வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு ;தங்க நகை கொள்ளை !

; gphptpYs;s fhq;NaNdhilapy; ,lk;ngw;Ws;sjhf nghyprhh; njhptpj;jdh;. ,d;W fhiy 10.30 kzpastpy; fhq;NfaNdhil thrpfrhiy tPjpapYs;s Fwpj;j tPl;bw;Fs; Eioe;j nfhs;isah;fs; K`k;kJ ,g;wh`Pk; rk;RjPd; vd;w FLk;g jiytiu Fj;jptpl;L eifia...

மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்க இடையிலான ரயில் பாதையின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடட்டுள்ளது. இதனால், மலையக மார்க்கத்திலான...

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பணை செய்யும் கடை உரிமையாளர்கள் கடைகளை மூடி பகிஸ்கரிப்பு!

  ;ypk;fspy; bgUk;ghyhdth;fs; khl;biwr;rpia czthf cz;gJ toikahFk;. .,th;fspd; >,e;j gfp];fhpg;gpdhy; fhj;jhd;Fb efu rig gphptpYs;s nghJr; re;ij kw;Wk; Gjpa fhj;jhd;Fb re;ij> Gjpa fhj;jhd;Fb re;ij cl;gl fhj;jhd;Fb efu...

காணாமல் போனவர்கள் தொடர்பிலான, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை!

காணாமல் போனவர்கள் தொடர்பிலான, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.  இவர்கள் உத்தியோகபூர்வமாக வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.  இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தரும் இவர்கள் எதிர்வரும் 18ஆம்...

தமிழ் அர­சியல் கைதி­களில் பொது­மன்­னிப்­ப­ளிப்போர் குறித்து விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று அறி­விக்­கப்­ப­டும் !

  தமிழ் அர­சியல் கைதி­களில் பொது­மன்­னிப்­ப­ளிப்போர் குறித்து விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று அறி­விக்­கப்­ப­டு­மென ஜனா திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரி டம் தெரி­வித்­துள்ளார். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக நேற்­றைய தினம்...

Latest news

- Advertisement -spot_img