மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் பயணித்த படகை வெடிக்க வைத்து அவரை கொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை தெஹிவளை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே...
அஸ்லம்
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டால் எமது பிரதேச இளைஞர், யுவதிகளின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சாரணருமான...
-எம்.வை.அமீர் -
அகர ஆயுதம் கலை-இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொதுவளியின் தொடர் அமர்வு நிகழ்வு (2015-11-01) நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்கிழக்கின் நாட்டார் இலக்கியங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்திருக்கும் கவிஞர்.சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் அவர்களின் முன்னிலையில், ஆசுகவி அன்புடீன் அவர்களின் தலைமையில்...
முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்...
எஸ்.அஷ்ரப்கான்
இலங்கையில் அபிவிருத்திகள் நடைபெறுகிறதோ இல்லையோ ஒரு தேர்தல் முடிந்த கையோடு மற்றோரு தேர்தல் என தொடர்ந்தும் தேர்தல் தேர்தல் களமாகவே இலங்கை திருநாட்டின் வாழ்நாள் தொடர்ந்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் ஜனநாயக ரீதியில் வாக்குரிமையை...