கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா? இல்லையா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என கால்நடை அபிவிருத்தி அமைச்சர்...
யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெற்றிகொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி உழைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இவரிடம்...
பாரூக் சிஹான்
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்தை மிகவும் சிறப்பாக வழங்கும் நோக்கில் - யாழ்ப்பாணத்தில் விசேட ஒன்றுகூடல்
வடக்கு மாகாண மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கோடு வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்...