பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் 12.10 மணியளவில் சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இவருடன் சர்வதேச...
பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டமை மூலம், அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முற்படுகின்றமை தௌிவாகியுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின்...
எஸ்.அஷ்ரப்கான்
கல்முனை உதவி கூட்டறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலைய திறப்பு விழா நேற்று (14) பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்...
-கலீல் எஸ். முஹம்மத்-
"கல்முனை பிரதேசத்தின் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர் தர கல்வி நிலை" எனும் தொனிப்பொருளில் அமைந்த ஆய்வு அறிக்கை பல்கலைகழக மாணவர்களினது உதவியுடன் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்...