தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலைய திறப்பு விழா !

எஸ்.அஷ்ரப்கான்

கல்முனை உதவி கூட்டறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலைய திறப்பு விழா நேற்று (14)   பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் நிலையத்தினை திறந்துவைத்து, கணிணி நிலையத்தினையும் இயக்கினார். இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 oopl_Fotor jk_Fotor df_Fotor