- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக பிள்ளையான் என அழைக்கப்படும், சிவனேசதுறை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  முன்னதாக இருமுறை அவரது இல்லத்திற்கு விசாரணைகளுக்காக...

தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9 வது அண்டு நிறைவு ஒன்று கூடல்!

அபு அலா    அகில இலங்கை ரீதியாக தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9 வது அண்டு நிறைவு ஒன்று கூடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள...

மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் கலாநிதி முபாறக் மதனியின் விஷேட உரை-ஓடியோ இணைப்பு!

    (ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்) https://soundcloud.com/user733934398/j7z3erwxmhy4 காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா...

மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு!

    பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை...

Latest news

- Advertisement -spot_img