மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் கலாநிதி முபாறக் மதனியின் விஷேட உரை-ஓடியோ இணைப்பு!

 

 

(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)

https://soundcloud.com/user733934398/j7z3erwxmhy4

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

3-DSC_0201_Fotor

இங்கு மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் விஷேட உரை நிகழ்த்திய மருதமுனை தாருல் ஹூதா அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எம்.எம்.முபாறக் மதனி ஆற்றிய   முழுமையான உரை இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

https://soundcloud.com/user733934398/j7z3erwxmhy4