கலீல் எஸ் முஹம்மத்
2016 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதிக்காக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் விண்ணப்பித்திருந்த மாணவனுக்கு அவர் பின்பற்றும் சமயம் இஸ்லாம் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாணவனின் தந்தை...
அபு அலா
அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் 2015 ஆம் ஆண்டுக்கான “வைத்திய அத்தியட்சகர்” கிண்ண அணிக்கு 6 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அணியினர் 2 விகெட்டுக்களினால் வெற்றிபெற்று இவ்வருடத்துக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.
அட்டாளைச்சேனை...
ஜவ்பர்கான்
மன்னார் பணங்கொட்டிகொட்டு கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையில் மரணமாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று ஞாயிறு மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரிலிருந்து மட்டக்களப்பு...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பதினைந்து வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்து ஏறாவூர் மண்ணுக்கு புகழ் தேடிக்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட...
பாறுக் ஷிஹான்
யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று (21)காலை முதல் ஆரம்பமான இப்போராட்டம் தகுந்த நீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கடையடைப்பு மேற்கொள்ள காரணம் வீணான...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும்,...
இலங்கை இறுதி கட்ட யுத்தத்தில் 40,000 பேர் பலியானதாக முன்வைக்கப்படும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்ற தமது...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி...