- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.  வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடுமுறை வழங்கப்படும் நடைமுறைகள்...

இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென மாயம் !

  இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக பிரபல...

8வது பொதுத் பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் திணைக்களம் இன்று பூர்த்தி !

ஏ.எஸ்.எம்.ஜாவித் நாளை நடைபெறவிருக்கும் 8வது பொதுத்   தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் திணைக்களம் இன்று (16) நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்தவகையில் கொழும்பு மாவட்டத்திலும் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு...

எமது வெளிநாடு வாழ் மக்களின் உடனடித்தேவை நமக்காக ஒரு அரசியல் பாதுகாவலனை உருவாக்குவதே -றக்கீப் ஜௌபார்

  -எம்.வை.அமீர்- இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டனியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் அவர்களை பிரத்தியோகமாக சந்தித்தபோது வெளிநாடுகளில் வாழும் இலங்கை உறவுகளை நோக்கி இவ்வாறு கருத்து வெளியிட்டார். மதிப்பிற்குரிய வெளிநாடு வாழ் இலங்கை மக்களே மற்றும் உள்ளூரில் வசிக்கும் அவர்களது...

மட்டு மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்புடன்- 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு !

  பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு...

நான் என்­னு­டைய வாழ்க்­கையில் ஒரு தடவை கூட தாஜு­தீனை சந்­தித்­தது கிடை­யாது !

  “உண்­மையில் எனக்கும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீ­னுக்கும் இடையில் எந்­த­வி­த­மான காதல் தொடர்­பு­களும் இருக்­க­வில்லை. நான் என்­னு­டைய வாழ்க்­கையில் ஒரு தடவை கூட தாஜு­தீனை சந்­தித்­தது கிடை­யாது. அது­மட்­டு­மின்றி ,குறைந்­தது தொலை­பே­சியில் கூட...

கற்றறிந்த,கறைபடியாத,காருண்யமிக்கவர்களை 2015ல் புதிய நாடாளுமன்றுக்கு அனுப்புவோம் !

  நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவின் கொல்கத்தாவில் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொல்கத்தாவின் சாந்தினி சவுக் பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் இவர்கள் 6 பேரையும் கைது செய்துள்ளனர்.  இவர்கள் 6 பேரும்...

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு !

எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில்...

உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிச் சந்தை என்பவற்றிற்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது – ஜனாதிபதி

உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிச் சந்தை என்பவற்றிற்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  உள்நாட்டு தயாரிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்துறை என்பவற்றிற்கு அதிகளவான அனுசரணைகளை...

Latest news

- Advertisement -spot_img