முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐ.ம.சு.கூ வேட்பாளரது வேட்புமனுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவசரக்கடிதம் பற்றி தொடர்ச்சியான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர்...
பல தசாப்தங்களாய் பாதுகாக்கப்பட்டு வந்த சம்மாந்துறை பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை சம்மாந்துறை மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக இழந்து தவிக்கின்றனர்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.காவினூடாக தங்களது உறுப்புருமையினை இலகுவாக பாதுகாக்கக் கூடிய நிலை...
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் Cargills Food City (கார்கில்ஸ் புட் சிட்டி) நிறுவனத்தை அமைப்பதற்கு அந்நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி...
எஸ்.அஷ்ரப்கான்
கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் இருக்கின்ற கட்சி அலுவலகத்திற்கு நாளாந்தம் அம்பாரை மக்கள் அலையலையாய் வந்த காரணமென்ன ? நாம் சேவை செய்வோம் என்ற நம்பிக்கையில்தான் எம்மிடம் மக்கள் வந்தார்கள் என...
அஹமட் இர்ஸாட்
எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அதன் தலைமைக்கு எதிராக எவ்விதமான குறோதங்களோ அல்லது பழி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்னமோ கிடையாது. நான் எதிர்ப்பதெல்லாம் அவர்களுடைய சுய இலாபங்களுக்காக எடுக்கின்ற முடிவுகளுக்கும்,...