அபு அலா
இன்று மஹிந்த குடும்பமும், அவரின் ஆதரவாளர்களும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களை காப்பாற்றும் நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மிகத்தீவிரமான தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என...
அடுத்த ஐ.தே.க. அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை உருவாக்கப்படும் என்ற உத்தரவாதம் எவரது அரசியலுக்கும் தீனி போடுவதற்காக அல்லாமல் எத்தகைய சவால்கள் வந்த போதிலும் அதனை நிறைவற்றித் தருவதற்கான உறுதிமொழியாக இருக்க...
ஏ.எச்.எம்.பூமுதீன்
மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும்...
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் விபத்தா? அல்லது அது திட்டமிடப்பட்ட கொலையா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மும்முரமான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த...
இலங்கையின் அரசியலமைப்பை மதிக்காது அதனை தூக்கியெறிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியில்லையெனத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும், கொழும்பு மாவட்ட ஐ.தே.முன்னணி வேட்பாளருமான...
புறவசி பலய அமைப்பின் அஹங்கம நகரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டார்.
அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு நான் உங்களிடம் சகோதரத்துவத்துடன்...
அச்சிடப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்ததாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு மிகவும் நிளமான வாக்குச் சீட்டு கொழும்பு மாவட்டத்திற்காக அச்சிடப்படடுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி...
கிராண்ட்பாஸில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து..
''சாகா வரம் பெற்றவர் போல ராஜபக்ஸ...