- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நமக்கு நாம் அடிக்கும் சாவு மனிதான் மஹிந்தவின் கட்சிக்கு வாக்களிப்பது – மாகாண சபை உறுப்பினர் நஸீர் சீற்றம்

அபு அலா  இன்று மஹிந்த குடும்பமும், அவரின் ஆதரவாளர்களும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களை காப்பாற்றும் நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மிகத்தீவிரமான தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என...

கபே அமைப்பின் மீது மன்னார் மாவட்ட மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் !

V.v];.vk;.;ypk; kf;fNs ,yf;F itf;fg;gl;L Njh;jy; KiwNfLfs; njhlh;ghf mt;tikg;gpdhy; mwpf;iffs; tplg;gLtjhf kd;dhh; khtl;l K];ypk;fs; ftiy ntspapLfpd;wdh;. murpay; thjpfSf;fpilapy; fhzg;gLk; fho;g;Gzh;r;rp fhuzkhf  me;jg;gFjpapy; ,d> kj> rhjp> rkak; vd;W...

சாய்ந்தமருது நகர சபைக்கான பிரதமரின் உத்தரவாதம் எவரது அரசியலுக்கும் தீனி போடுவதாக அமைந்து விடக் கூடாது!!

அடுத்த ஐ.தே.க. அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை உருவாக்கப்படும் என்ற உத்தரவாதம் எவரது அரசியலுக்கும் தீனி போடுவதற்காக அல்லாமல் எத்தகைய சவால்கள் வந்த போதிலும் அதனை நிறைவற்றித் தருவதற்கான உறுதிமொழியாக இருக்க...

மயிலின் வெற்றி இரட்டிப்பானது; ஹக்கீமின் காதறுப்பு விழா நாளை!!

ஏ.எச்.எம்.பூமுதீன்  மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும்...

தாஜுதீன் விவகாரத்தில் ஐ.ம.சு.மு. தடுமாற்றம் அடைவது ஏன்? ஜே.வி.பி. கேள்வி

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் விபத்தா? அல்­லது அது திட்­ட­மி­டப்­பட்ட கொலையா என்­பது தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மும்­மு­ர­மான விசா­ரணை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். இந்­நி­லையில் இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பைச் சேர்ந்த...

மஹிந்த அர­சி­ய­ல­மைப்பை அவ­ம­தித்­துள்ளார் – ரோசி சேனநாயகே

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மதிக்­காது அதனை தூக்­கி­யெ­றிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யில்­லை­யெனத் தெரி­வித்த சிறுவர் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும், கொழும்பு மாவட்­ட ஐ.தே.முன்­ன­ணி வேட்­பா­ள­ரு­மான...

அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு மாத்திரம் வாக்களியுங்கள் – சந்திரிக்கா

புறவசி பலய அமைப்பின் அஹங்கம நகரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டார். அரசியலை வியாபாரமாக கருதி செயற்படாதவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு நான் உங்களிடம் சகோதரத்துவத்துடன்...

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பு !

அச்சிடப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்ததாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு மிகவும் நிளமான வாக்குச் சீட்டு கொழும்பு மாவட்டத்திற்காக அச்சிடப்படடுள்ளதாக அரச அச்சக அதிபர் காமினி...

ராஜபக்ச செய்தவற்றை நாம் இன்னும் மறக்கவில்லை – பொன்சேகா

கிராண்ட்பாஸில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து.. ''சாகா வரம் பெற்றவர் போல ராஜபக்ஸ...

Latest news

- Advertisement -spot_img