2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிக்காதிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் கோரியதாகவும் எனினும் தான் வழங்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று டி.வி தெரணவின் 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே,...
மகிந்த கதையை மடியிலே கட்டிக்கொண்டு முஸ்லீம்களின் நலனுக்காகவும் அபிவிருத்திக்காகவும் உழைத்த தேசிய காங்கிரஸின் தலைவர் அதிக விருப்பு வாக்குகளுடன் மூவின மக்களின் ஆசியுடன் முதலாவதாக தெரிவாகி பாராளுமன்றம் செல்வார். அத்தோடு தேசிய காங்கிரஸில்...
முகம்மத் இக்பால்
ஒரு இனத்தின் அடையாளம் என்பது உயிரிலும் மேலானதும், விலைமதிக்க முடியாததுமாகும். அந்த அடையாலதுக்காகவே உலகில் எத்தனையோ யுத்தங்களும், போராட்டங்களும், அழிவுகளும் இடம்பெற்றது. இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
எமது நாட்டில் அன்று எட்டு சதவீதமாக...
எம்.வை.அமீர்
நாட்டில் தற்போது மாற்றம் என்ற பெயரில் தலைவர்கள் மாறியிருக்கின்றார்கள். நாங்கள் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர்தான் இப்போதும் நாட்டின் தலைவர். என்ற அடிப்படையில் நாட்டுமக்களில் அதிகமானோர் வாக்களித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
யஹ்யாகான்
“உள்ளுராட்சிசபைக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டால் 18000 வாக்குகள் வழங்குவோம் என்ற சாய்ந்தமருது மக்களின் வாக்குறுதி மீறப்படக்கூடாது”.
சாய்ந்தமருது மக்கள் தங்களது உள்ளூர் தேவைகளை நிவர்த்தித்துக் கொள்வதற்காக நீண்ட காலமாக உள்ளுராட்சிசபையை கோரிவருகின்றார்கள். குறித்த உள்ளுராட்சிசபை கோரிக்கைகள் கடந்த மகிந்த...
அன்வர் நௌஷாத்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதல் முஸ்லீம் வாக்காளர்களைக் கொண்ட கல்குடாத் தொகுதி, கடந்த காலங்களில் சகோதரத்துவத்துடனும், கௌரவத்துடனும், இன மத, வேறுபாடுகளின்றிய அரசியலின் அடித்தளமாய் நடந்து வந்திருக்கின்றது. கௌரவ. தேவநாயகம் பா.உ., (கல்குடா) கௌரவ. ஹிஸ்புல்லாஹ்...