- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புதிய அமைச்சரவையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் பொறுப்பு ரிசாத்பதியுதீனுக்கே!

ஏ.எச்.எம்.பூமுதீன் ஆகஸ்ட் 18ம் திகதிக்கு பின்னர் மலர இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி புதிய அரசில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சையும் எமது தலைவர் ரிசாத் பதியுதீனே பொறுப்பேற்பார் என அ.இ.ம.கா வேட்பாளர்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு!

முதலமைச்சர்  ஊடகப்பிரிவு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பிரமாண்டமான மாநாடு எதிர்வரும் 07.08.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வாழைச்சேனை வீசி பொது மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு...

முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்குவோம் சாய்ந்தமருதில் ஆசாத் சாலி!

-எம்.வை.அமீர்- எங்களது பார்வையில் மகிந்தவும் ஒன்றுதான் மைத்தியும் ஒன்றுதான் ரணிலும் ஒன்றுதான். முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்குவோம் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின்...

ஐக்கிய தேசியக்கட்சி எங்களது சொந்த வாகனம் என்கிறார் வேட்பாளர் அப்துல் றஸ்ஸாக்!

-எம்.வை.அமீர்- சிலர் இங்கு கூறித்திரிவதைப் போன்று நாங்கள் மிதிபலகையில் தொங்கிச் செல்பவர்கள் அல்ல என்றும் எங்களது கட்சியிலேயே சிலர் தொங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றும், ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் நடக்கவிருக்கின்ற தேர்தலில் ஐக்கிய...

கல்முனையில் நவீன பஸ் தரிப்பிடம்; அமானா வங்கியுடன் மாநகர சபை ஒப்பந்தம்!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் 2.5 மில்லியன் ரூபா  செலவில் நவீன பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கு அமானா வங்கி முன்வந்துள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின்...

Latest news

- Advertisement -spot_img