அ.ரஹ்மான்
தமிழ் சமூகத்துடன் இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. வேறுபாடுகளை நாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மைத்திரி யுகத்தில் ரணில் விக்கிரமசிங்க எனும் சாதனையாளனின் வழி நடத்தலில் உலகம்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் மகனை ஹட்டன் பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
வேட்பாளரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தை செலுத்தி சென்ற குற்றச்சாட்டில், இவர், ஹட்டன் மல்லியப்பூ...
மும்பையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஒருகோடியே இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தங்க தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...
இருபது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள். 2016 இல் தீர்வைத் தருகிறோம் என்ற பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் ஒரு தடவை தமிழர்களை உசுப்பேத்தி, நம்பவைத்து வாக்குகளைச்...
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்டுள்ள நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு...
க.கிஷாந்தன்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களின் 1000ற்கும் மேற்பட்ட போஸ்டர்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டகலையிலிருந்து நோர்வூட் நோக்கி சென்ற போது அட்டன்...
எம்.வை.அமீர்
இந்த பிராந்தியம் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ராப் அவர்களின் மறைவை அடுத்த பதினைந்து வருடங்களாக பாழடைந்து
இருப்பதாகவும் அந்த நிலைமை, இன்னும் படு மோசமாகிக் கொண்டு செல்வதாகவும், குறைந்தது இந்த முறை தேர்தலிலாவது மக்கள் ஒரு பாரிய அரசியல் தலைமைக்கான மாற்றத்தினை ஏற்படுத்த
வேண்டுமென்று அகில இலங்கை...
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கும் ரிசாத் பதியுதீனுக்கு ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்கமாட்டார்.மஹிந்தவை பிரதமராக்குவதற்குத் திட்டமிட்டுள்ள ரிசாதுக்கு முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் பாடம்புகட்டுவர் என்று...