இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மாலைத்தீவிற்கு செல்லவுள்ளார்.
மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி...
ராமன் மாதவி
முஸ்லிம் காங்கிரசை உருவாக்கி பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் உரிமைகளையும் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியையும் பற்றி பேசி சாதித்தார், துரதிஷ்ட வசமாக நாம் அவரை இழந்ததன் பின்னர் கடந்த இரு வருடங்களாக...
அஷ்ரப் ஏ சமத்
மைத்திரி - ரணில் ஒர் அச்சாரு அரசாங்கமாகும். நான் பிரதம நீதியரசராக இருக்கும் போது 2 ஜனாதிபதிகள் என் முன் சத்தியப்பிரமானம் எடுத்தாா்கள். அது ஒரு கம்பீரமான முறையில் நடந்தது....
அஹமட் இர்ஸாட்
அஹமட் இர்ஸாட்:- மாகாணத்திலும் அகில இலங்கை ரீதியிலும் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்து கல்வித்துரையில் பிரபல்யமன நீங்கள் அரசியலுக்குள் புதுமுகமாக நுளைந்துள்ளது சம்பந்தமாக உங்களுடைய பிரதேச மக்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எங்களுடைய பத்திரிகையின் ஊடாக...
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியினூடாக உதயமான மைத்திரி- –ரணில் உறவினூடாக நல்லாட்சியும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நிதி முகாமைத்துவம் சரிவர நிர்வகிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் கோல்டன் கீ...
தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம். நடைபெறவுள்ள தேர்தலின் பின் நியாயமானதொரு தீர்வு ஏற்படத்தான் போகின்றது. ஆகவே, நீங்கள் எம்முடன் இணைந்துதான் ஆக...