எம்.ஐ.சம்சுதீன்
கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்திருந்த போதை ஒழிப்பு சம்மந்தமான கருத்தரங்கு 2015-07-14 ம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் பிரதம அதிதியாக கலந்து...
இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றி, பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், அதற்கு தற்போது அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் படித்து முடித்த பிறகு...
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும்...
அஸ்லம் எஸ்.மௌலானா
இன்று இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாச்சாரம் தோன்றியுள்ளது, நல்லாட்சியின் அத்தனை சிறப்புக்களையும் சுவைக்கின்ற தாய் நாடாக இலங்கை எதிர்காலத்தில் பயணிக்க தயாராகி விட்டது. ஆனால் நமது பிராந்தியத்தில் மாத்திரம் இதன்...
பி. முஹாஜிரீன்
கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹ_ஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ரமழான்...