அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகள் மேல் மாகணசபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவை பிரதேசத்தினை கொண்டு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
வேட்புமனுவிலும்...
பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க...
அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான நேர்முகத் தேர்தவுகள் அடுத்தமாத இறுதியில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
இம்முறை...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய...
ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோஇ அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை...
கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய...