டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அவரை தோற்கடித்ததற்காக நான் கவலைப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்த, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம்,...
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி...
பழுலுல்லாஹ் பர்ஹான்
ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை...
பொதுமகன் நபீஸ்
மஹிந்தவின் ஆட்சியில் ஒரு பன்னீர்செல்வமாக இருந்த தலைவர் ரவூப் ஹக்கீம், மைத்திரி-ரணில் ஆட்சியில் மட்டும் அரவிந்த் கெஜ்ரிவால் வேடமிடுவது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டியுள்ளது.
18 வது திருத்தச்சட்டம் என்ற நரகக்கிடங்கில் விழுந்தபோது எந்தவொரு...
from mano Facebook ....
......தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் எங்களுக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவற்றை பேசி தீர்க்க இடைவிடாமல் முயல்கிறோம். ஆனால், " மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாம் இன்று பேராபத்தில் விழுந்து...
அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.
சம்பிக்க ரணவக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி...