வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு ஆதாரங்களை வழங்குவதற்காக உயர்நீதிமன்றம், திகதி குறித்துள்ளது.
இந்த வழக்கு, நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, சரத் டி அபுரூ மற்றும்...
ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரத்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தை புனரமைப்புச் செய்வது தொடர்பாக, அப்போதைய நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதியும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும், தாய்லாந்துக்கான தற்போதைய இலங்கைத் தூதுவருமான சேனுக்கா செனவிரத்ன...
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி...
தென் சூடான் ஜனாதிபதி ஓமர் அல்–பஷிர் தென் ஆபிரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டிற்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது.
அந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு கிளர்ந்தெழுந்த மோதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு...