கலைமகன்
காரைதீவு பிரதேச செயலகதின் அதிகார எல்லையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மாதாந்த அமர்வு சில தினங்களுக்கு முன்னர் மாளிகைக்காடு பல்...
உலகக்கிண்ணத்தில் பெற்ற தோல்விக்கு பின்னர் துவண்டு போயிருந்த இங்கிலாந்து அணி நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 210 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி...
அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று (09) காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ்...
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதும் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை அதிகரிக்காது உள்ளமை சிறுகட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான...