தம்புள்ளை - கெக்கிராவ வீதியில் , புலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து...
தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக முன்னாள் மித வேகப் பந்துவீச்சாளர் சார்ல்ஸ் லங்கவெல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய...
இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ஸ்டுவோர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன், மூயேன் அலி, இயன் பெல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மூயேன் அலி - ஆஷஸ் தொடரின் அணியில்...
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, வெள்ளிக்கிழமை (05) தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள...
அஸ்மி
அக்கரைப்பற்று வலயத்துக்குட்பட்டநீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் இடமாற்றத்தை ரத்துச்செய்ய கோரி விண்ணப்பித்த மீயுர் நீதிமன்ற மனு இன்று இணக்கப்பாட்டுக்கு வந்தது.
ஊழியர்கள் பழைய நிலையங்களில் ஒப்பம் வைக்க இணக்கப்பாட்டுக்கு வந்தது.
எம்.வை.அமீர்
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்துக்கு அடிக்கல் நடுகைக்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் குறித்த மூன்று மாடிக் கட்டிடம் தொடர்பில் அப்பாடசாலையின் பழைய மாணவர்களில் ஒருவரான நதீர் பாறூக்...