(ஜஹான்.எம்.மஹ்ரூப்)
கிழக்கு மாகான ஐக்கிய சமூக சேவை ஒன்றியம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை எடுக்குமுகமாக அவ்வமைப்பின் குழுக்கூட்டம் 22. 05. 2015 அன்று நடாத்தி அதில் எடுத்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு புங்குடுதீவு மாணவியின் படுகொலை...
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் சுவிஸ் பிர ஜைகள் எவரும் உள்ளடங்கவில்லை என கொழும்பிலுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிஸ் தூதரகம்...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உரிமை அனைவருக்கும் மேலாக எனக்கே காணப்படுகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா - யக்கல வாராந்த சந்தையை நேற்று முன்தினம் திறந்து வைத்து...
பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், பிணையில் விடுவித்துள்ளது.
5,000 ரூபாய் காசு பிணை மற்றும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில்...