புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலைச் சந்­தே­க ந­பர்­களில் சுவிஸ் பிரஜை எவரும் இல்லை : தூத­ரகம் அறிக்கை !

 vithiya (1)

புங்­கு­டு­தீவு மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கில் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தே­க­ ந­பர்­களில் சுவிஸ் பிர­ ஜைகள் எவரும் உள்­ள­டங்­க­வில்லை என கொழும்­பி­லுள்ள இலங்கை மற்றும் மாலை­தீ­வுகளுக்கான சுவிஸ் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

மேற்­படி சம்­பவம் தொடர்பில் கைது­செய்து தடுத்துவைக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு வர் சுவிஸ் பிரஜை என குறிப்­பிட்டு வெளி­யான ஊடக அறிக்­கை­க­ளுக்குமறுப்புத் தெரி­விக்கும் வகையில் சுவிஸ் தூத­ரகம் இந்த அறிக்­கையை திங்­கட்­கி­ழமை வெளி­யிட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புங்­கு­டு­தீவில் பாட­சாலை மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சுவிட்­ஸர்­லாந்து கடும் கண்­டனம் தெரி­விக்­கி­றது.

சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மேற்­படி படு­கொலைக் குற்­ற­வா­ளி­களை நீதியின் முன் நிறுத்­து­வார்கள் என்­பதில் சுவட்­ஸர்­லாந்து நம்­பிக்கை கொண்­டுள்­ளது.

ஏற்­க­னவே வெளி­வந்த ஊடக அறிக்­கைகள் தடுத்து வைக்­கப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களில் ஒருவர் சுவிஸ் பிரஜை என ஊகங்­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

புங்­கு­டு­தீவு மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கில் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தே­க­ ந­பர்­களில் சுவிஸ் பிர­ ஜைகள் எவரும் உள்­ள­டங்­க­வில்லை என கொழும்­பி­லுள்ள இலங்கை மற்றும் மாலை­தீ­வுகளுக்கான சுவிஸ் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.


மேற்­படி சம்­பவம் தொடர்பில் கைது­செய்து தடுத்துவைக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு வர் சுவிஸ் பிரஜை என குறிப்­பிட்டு வெளி­யான ஊடக அறிக்­கை­க­ளுக்குமறுப்புத் தெரி­விக்கும் வகையில் சுவிஸ் தூத­ரகம் இந்த அறிக்­கையை திங்­கட்­கி­ழமை வெளி­யிட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புங்­கு­டு­தீவில் பாட­சாலை மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சுவிட்­ஸர்­லாந்து கடும் கண்­டனம் தெரி­விக்­கி­றது.

சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மேற்­படி படு­கொலைக் குற்­ற­வா­ளி­களை நீதியின் முன் நிறுத்­து­வார்கள் என்­பதில் சுவட்­ஸர்­லாந்து நம்­பிக்கை கொண்­டுள்­ளது.

ஏற்­க­னவே வெளி­வந்த ஊடக அறிக்­கைகள் தடுத்து வைக்­கப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களில் ஒருவர் சுவிஸ் பிரஜை என ஊகங்­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

ஆனால் சம்­பந்­தப்­பட்ட சுவிஸ் அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள், அந்த ஊகங்கள் தவ­றா­னவை என்­ப­துடன் சரி­யற்­றவை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.
விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட சந்தேகநபர் சுவிட்ஸர்லாந்தில் வதிவிட அனுமதியைப் பெற்ற இலங்கைப் பிரஜையாவார்.

ஆனால் சம்­பந்­தப்­பட்ட சுவிஸ் அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள், அந்த ஊகங்கள் தவ­றா­னவை என்­ப­துடன் சரி­யற்­றவை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.
விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட சந்தேகநபர் சுவிட்ஸர்லாந்தில் வதிவிட அனுமதியைப் பெற்ற இலங்கைப் பிரஜையாவார்.