யாழில் ஜனாதிபதி மைத்ரி !

20141121-afp-MaithripalaSirisena-800x365

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு புங்குடுதீவு மாணவியின் படுகொலை மற்றும் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.