அபு அலா
மட்டக்களப்பில் வசிக்கும் விஷேட தேவையுடையோருக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண...
அஸ்மி அப்துல் கபூர்
அண்மையில் அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினுடைய ஊழியர்கள் முறையற்ற விதத்தில் இடம்மாற்றம் செய்ய பட்டது தொடர்பான முறைப்பாடு மனித உரிமை கல்முனை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.
முறைப்பாட்டாளர்கள்...
இராணுவத்தினரை பலியிட்டு வெற்றி கொண்ட பாரிய கடற்பரப்பினையும் இரண்டு மாகாணங்களையும் மீண்டும் திருப்பிக் கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
வடக்கில் தமிழ்த் தலைமைகள் சுதந்திரமாக...
ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையிலான இந்த அணி 2 முறை (2010, 2011) கிண்ணத்தை வென்றுள்ளது. 3 முறை 2ஆவது இடத்தை பிடித்தது. இதுவரை...
ஜனாதிபதி செயலகத்துக்கு உரித்தான பல ஆவணங்கள், பொரளையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பத்திரிகை கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆவணங்கள் 320 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீல நிற காரில்...
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்க்ஷ துறைமுகத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் ஜீப் வண்டி ஊழியரின் காலில் ஏறியுள்ளது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள்...