அமெரிக்க டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம்...
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே...
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் மொசூல், ரமாடி உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றினர். அங்கு தனி நாடு அமைத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் உதவியால் ரமாடியை ஈராக் ராணுவம்...
சம்பூர் பிரதேசத்தின் காணிகளை விடுவிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே நீதிமன்றத் தின் தடை உத்தரவினை நீக்குவதற்கு அரசாங்கம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால...
இனக்குழுமத்தின் பரம்பலை அடிப்படையாக வைத்து எல்லை நிர்ணயங்கள் வகுக்கப்படக்கூடாது இதனை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் ஜாதிக ஹெல உறுமய விருப்புவாக்கு முறைமை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு வரையுள்ளது....
20வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராயவென அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று மாலை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளது.
சிறுகட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அதனை கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்...