பேரினவாத சக்திகளின் செல்வாக்கு நீதித்துறையையும் சிறைகளையும் ஊடுருவியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்ததுடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உடன் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். மகசின் சிறையில்...
நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அதனை நினைவு கூர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை திங்கட்கிழமை பிரிவினைவாதத்தை தோற்கடித்த தினமாக மாத்தறையில் பிரதான நிகழ்வு நடத்தப்படவுள்ளது....
பங்களாதேஷில் தினஜ்பூரில் போச்சகஞ்ச் பகுதியில், 1000 ஆண்டுகள் பழமையான ஒரு இந்துக்கோவிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சுவாதின் சென் இதுபற்றி கூறுகையில், “நாங்கள் பழமையான இந்துக்கோவிலை போச்சகஞ்ச் பகுதியில்...
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு நினைவு தினத்தையும் அனுஷ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு இவ்வாறு நினைவு தினம்...
நிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை...
பொதுத் தேர்தலை முகம் கொடுப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக இலங்கை பத்திரிகை...