இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் அணித் தலைவராக சகல துறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் தொட ர்ந்து செயற்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் இலங்கை...
வகம்புர பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் சடலம் அழுகி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
...
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பரின் விசேட சிந்தனைத் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை நகரில் அமைக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய சதுக்க நிர்மாணப்...
றியாஸ் இஸ்மாயில்
ஒலுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தில் 85 இலட்சம் ரூபாச் செலவில் அமைக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வு கூட திறப்பு விழா பாடசாலை அதிபர் எம்.சரிப்டின் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் அணுகுமுறை குறித்து பொதுநலவாய அமைப்பின் சட்டப் பிரிவிடமிருந்து ஆலோசனை பெறவுள்ளதாக...