றியாஸ் இஸ்மாயில்
இலங்கை பிரஜைகள் ஆலோசனைக்குவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் அனுசரனையுடன் அடடாளைச்சேனையில் ஜனாஸா நலன்புரி செயற்திட்டம் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் ஆரம்பம் செய்யப்பட்டது.
ஜனாஸா நலன்புரி செயற்திட்ட அமைப்பின் தலைவர்
எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற...
பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட இலங்கை வம்சாவழியினரான ரணில் ஜயவர்தன பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
வடகிழக்கு ஹம்ஷயர் தொகுதியிலிருந்து அவர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
ரணில் ஜயவர்தன 35 ,573 வாக்குகளை...
அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக வண. கலகம ஸ்ரீ அத்ததர்ஸி தேரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் அஸ்கிரிய பீடத்தின் 21 ஆவது மகாநாயக்கராக தெரிவிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த...
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகலவிடம் நஷ்டயீடு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய நந்தசேன ராஜபக்ஷ விண்ணப்ப மனு அனுப்பி வைத்துள்ளார்.
கோட்டாபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியான சனத்...