நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானது நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் எவரும் நீதியை மீறி அதற்கு மேலாக செயற்பட முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை, கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், அமைச்சரவைக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கே, அமைச்சரவை கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. ...
பொருளாதார அபிவிருத்தியமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம்...
தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனம் தொடர்பாக விசேடக் குழு கல்வி அமைச்சரை சந்தித்தது.பெருந்தோட்டப் பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2014.08.08 வர்த்தமானி அறிவித்தலின் படி 3024 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடத்திய...