CATEGORY

அரசியல்

ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் சீனா, இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக ஜெனிவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி ஷெங் ஹு தெரிவிப்பு

சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ள சீனா , ஐ.நா மனித உரிமைகள்...

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை- இங்கிலாந்து அரசி

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ்,...

இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:- இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது....

புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனை அடுத்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்-பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியினர் தங்களின் கட்சி மட்டத்திலான யோசனைகளை தனித்து முன்வைத்துள்ளார்கள். அரசிலமைப்பு தொடர்பிலான அனைத்து யோசனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு பொதுஜன பெரமுனவின் யோசனை அடுத்த வாரம்...

மேலைத்தேய மனிதாபிமானம் இலங்கையை தனிமைப்படுத்துமா?

  எண்ணங்கள் யதார்த்தமாகிவிட வேண்டும் என்ற மனநிலைகள், ஜெனீவாவை நோக்கி எழுந்தாடுகையில், 22 ஆம் திகதி கூட்டத் தொடர் தொடங்குகிறது. சிங்களத் தேசியமும் தமிழ்த் தேசியமும் தத்தமது, நியாயங்களைப் பலப்படுத்தும் பரீட்சைக் களம்தான் இந்த...

இளவரசர் ஹரி மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்புவது குறித்து பக்கிங்ஹம் அரண்மனையின் தகவல்

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினர்.‌ இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம்...

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்குதான் ஏலம் போனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. மொயீன் அலியை சென்னை சூப்பர்...

பதவிகளை அமானிதமாக்கி சமூக வியூகங்களில் வெற்றி கொண்டோம். – ஹாபீஸ் நசீர் எம் பி

பதவிகளை அமானிதமாக்கி சமூக வியூகங்களில் வெற்றி கொண்டோம். - ஹாபீஸ் நசீர் எம் பி ஊடகப்பிரிவு "அல்ஹம்துலில்லாஹ்" அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த பிரதான நோக்கம் நிறைவேறிவிட்டதாக,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான...

ஸ்ரீல.மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் , பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு .

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இன்று (09) பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து முக்கிய...

அண்மைய செய்திகள்