ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
நான் பல கூட்டங்களிலும் அதே போன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டங்களிலும் பல தடவைகள் கூறியிருப்பதானது.. நான் சிறந்த தலைமைத்துவத்தினை தேடிக்கொண்டிருக்கேன். ஆகவே எனக்கு எவர் சிறந்த...
கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்....
எஸ். ஹமீத்
பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக...
அஷ்ரப் ஏ சமத்
பத்தரமுல்லை சந்தியின் ”சிக்னல்” சைகை லாம்பு அருகே 60 வருடங்களுக்கு மேலாக 2 பரம்பரைத் தலைமுறையில் வாழ்ந்து வரும் பாத்திமா தமது சகோதரிகள் குழந்தைகளுடன் தமது வாழ்க்கையை ஓட்டிக் கொள்ள...
சில விடயங்களை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்றும் மானம் போய்விடும் என்றும் என் போன்ற ஊடகவியலாளா்களுக்கு சொல்லப்படுவதுண்டு.
அவ்வாறான விடயங்களுள் ஒன்றுதான் மாணவா்கள் சார், பாடசாலைகள்சார் வெட்கக்கேடான சம்பவங்கள்.
நாங்கள் ஒழுக்கமாக இருக்கின்றோம் – கலாசாரத்தை...
சகலருக்கும் சம நீதி என்பது இன்றளவும் எமது அரசியலமைப்பில் இருக்கின்றது. புதிதாக போராடிப் பெற வேண்டிய ஒன்றல்ல. ஆனாலும் 1983 இன் கலவரத்தின் போதும், பேருவளை தர்கா டவுன் கலவரங்களின் போதும், ஏன்...
எம்.எச்.சேகு இஸ்ஸதீன்
முன்னாள் அமைச்சர்
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழி தலைநகரமாகவும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் கேந்திரஸ்தானமுமாகவும் விளங்கி வந்த கல்முனை மாநகர எல்லைகளை நான்காகத் துண்டாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதான தீர்மானம் தூரதிருஷ்டியான முடிவல்ல. பிரதேசவாத...
சாய்ந்தமருது மக்களே...!
நானும் சாய்ந்தமருது மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் உங்களை விழித்து இந்தச் சிறிய பதிவை இங்கு பதிவிடுகிறேன்.
எமது மண்ணுக்கான போராட்டம் என்பது நியாயமானது. அதில் தப்பு இல்லை. எங்களது இலக்கை அடையும் வரை...
மழையின் கூதலில் வீட்டில் இருந்த படி எதைப்பற்றியும் சிந்திக்காமல் பொய்யான செய்திகளை பரப்பும் நண்பர்கள் இறைவனை அச்சப்பட்டுக் கொள்ளட்டும். உங்கள் சுயநலச் சுருட்டலுக்கு,ஆதாய அரசியலுக்கு அவசரமாய்த் தேவை ஒரு அசம்பாவிதம். அது தானே...
கிராமப் புறங்களில் மனம் ஒத்துப்போகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அல்லது கணவன் - மனைவிக்கு இடையில் அவர்கள் அறியாமலேயே செயற்கையாக அன்பை ஏற்படுத்துவதற்காக பரிகாரியிடம் சென்று செய்வினை செய்து கொடுப்பதை 'சேர்த்திக்கு செய்தல்'...