- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தமக்கு இடையூறு விளைவிப்பதாக நீதிமன்றில் தெரிவித்த படையினர்

எமது நியாயமான போராட்டத்தை இராணுவமும், பொலிஸாரும் இணைந்து கலைக்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நாம் ஓயப்போவதில்லை பல்வேறு வடிவங்களில் நிலம்  மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாபுலவு...

வேகமாக பரவிவரும் டெங்கு நோய் தொடர்பில் ராஜிதாவுக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம் அனுப்பி வைப்பு

  திருகோணமலை மாவட்ட கிண்ணியாப் பகுதியில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் தொடர்பில் அவசரமாக உரிய நடவடிக்கைகளைமுன்னெடுக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்தது. விசேட கடிதமொன்றின் மூலம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.  கடந்த சில நாட்களுக்குள் 13 பேர் இந்த பரவிவரும் காய்ச்சல் நோயினால் உயிரிழந்துள்ளனர். இன்று இரண்டு பேர்உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பிரதேசத்தை அனர்த்தப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்எனவும் அவர் அக்கடிதத்தில் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். இப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு தேவையான உடனடி வைத்திய ஆளணியினரையும், மருந்துவசதிகளையும் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். நீங்கள் முன்னெடுக்கும் அவசர நடவடிக்கைகளுக்கு தங்களது மேலான நன்றிகளையும் உங்களுக்கு எமது அமைப்பு சார்பாகதெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.  

ஆட்சியில் இல்லாத மஹிந்தவை குறை கூறுவதில் சிறிதேனும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை

ஒருவர் மீது பழி போட வாய்ப்பு கிடைத்துவிட்டால் அவர் மீது இல்லாத பொல்லாத பழியை சுமத்துவது எமது சமூகத்தில் சாதாரணமாக காணக்கூடியதான ஒரு செயலாகும்.இன்று இவ்வாட்சியின் மீது முன் வைக்கப்படும் அனைத்து குற்றச்...

மனித உரிமைகள் ஆணைக்குழு தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமா ?

றிசாத் ஏ காதர்   கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள்...

அமைச்சர் ஹக்கீம் கிண்ணியாவில் என்ன நடக்கின்றதென தெரியாமல் இருந்தாரா?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா) கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மேலாக சூடு பிடித்த நிலையில் உள்ள போதும் நேற்று...

பொதுத் தளம் ஒன்றில் உரையாடுவதற்காக ஒன்று சேருமாறு அன்பாய் அழைக்கின்றேன் : அதா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,                                       வரலாற்றுத் தேவைக்காய் ஒன்று கூடுவோம் உலமாக்களே, தலைவர்...

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் விடுதலை..

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில், விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார்..

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் பதவி விலகியுள்ளார்.   கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  இருந்து ஷசாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ...

அமெரிக்க அதிபர் மற்றும் சவூதி இளவரசர் சந்திப்பு

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால்...

பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் பொருட்டு மகிந்தவை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக...

Latest news

- Advertisement -spot_img