- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிரியாவில் கடந்த வருடம் மட்டும் 652 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்: ஐ. நா. அமைப்பு தெரிவிப்பு

சிரியாவில் கடந்த வருடம் மட்டும் 652  சிறுவர்கள்  உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு  மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது என ஐ.நாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா போரில்  உயிரிழந்த...

நிதியமைச்சரிடமிருந்து 300 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி மனு அனுப்பியுள்ளதாக பந்துல தெரிவிப்பு

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி, தனது சட்டத்தரணியூடாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். கூட்டு எதிரணியினரின் ஊடகவியலாளர்...

ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு

மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக...

கண்ணீரில் கிண்ணியா

Mohamed Nizous கண்ணீர் வருகிறது கிண்ணியாவின் செய்திகளால் டெங்கெனும் கொடிய நோயால் சங்கடத்தில் மாட்டி நிற்கும் அங்குள்ள மக்களுக்காய் இங்குள்ளம் தவிக்கின்றது. சின்னஞ் சிறுசுகளும் சீவனுக்காய் போராட என்ன செய்வதென்று  எல்லோரும் ஏங்குகிறார். கரங்களை ஏந்துகிறார் கண்ணீரில் நீந்துகிறார். இருக்கின்ற பிள்ளைகளை இறைவா நீ காப்பாயென உருக்கமாய் வேண்டுகிறார் உள்ளுக்குள் நடுங்கிறார். பிள்ளையின் ரத்தத்தில் பிலேட் குறையுதென்று சொல்லுகின்ற போதே உள்ளம்...

கிண்ணியா டெங்கு தொடர்பாக அமைச்சர் றிஷாட் அமைச்சர் ராஜிதவுக்கு நேரில் விளக்கம்

  சுஐப் எம் காசிம் கிண்ணியாவில் தீவிரமாக பரவிவரும் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அமைச்சர் றிஷாட் விடுத்த வேண்டுகோளையடுத்து கொழும்பிலிருந்து அவசரமாக விசேட 3 வைத்தியர்களை அனுப்புவதற்கும் டெங்கு ஒழிப்பு...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான சட்டமூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டமூலத்தில் பிரித்தானிய மகாராணி அனுமதியளித்த பின்னர் சட்டவடிவம் பெறும் என அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக...

கார உணவுகளை அளவோடு எடுத்தால் முழுமையான பயனைப் பெறலாம்…?

கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை...

இந்திய சினிமாவில் ஜொலிக்கும் நமது நட்சத்திரம் இளைய கவி மரபுக் கவிஞன், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்

-மருதமுனை ஹரீஷா- ஏஞ் சண்டாளனே ஏதோ ஆகுறனே ஓங் கண்ணாலத்தான் தெனம் சாகுறனே அடி சண்டாளியே மனம் திண்டாடுதே ஒனக் கொண்டாடியே இப்ப பந்தாடுதே கடப்பாறக் கண்ணால ஒரு போடு போட்டாயே கருவாட்டுக் கொளம்போட சுடுசோறு சேத்தாயே ஆடு போல மனசத்...

குமாரி கூரே விவகாரம் சம்பந்தமாக ஜம்மியதுல் உலமாவினால் ஹக்கீம் விசாரிக்கப்பட்டிருந்தார்

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 10) சமூகத்தின் பிடிசாபம் (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது...

Latest news

- Advertisement -spot_img