Mohamed Nizous
"நீ" எனும் ஓர் எழுத்து ஜீவன்
'நீர்" எனும் 2 எழுத்தை
நிலத்தில் தேக்க
'டெங்கு' எனும்
3 எழுத்து
முஷோலினியை
'நுளம்பு" எனும்
4 எழுத்து காவி வரும்.
'காய்ச்சல்' எனும்
5 எழுத்து மூச்சை நெருக்க
'ஆஸ்பத்திரி' எனும்
6 எழுத்து அடைக்கலம் கொடுக்கும்.
'இரத்த...
நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.
நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும்...
அரசின் புதிய மீன்பிடி விதிமுறைகளால் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீன்பிடி கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக் கொண்டு வந்ததுடன்,...
இன்றைய தினம் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான மீன் மற்றும் நண்டு வலைகளை பிரமான அடிப்படையிலான நன்கொடையாக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில...
கள்ள காசு மூட்டைகளையும்
காவாலிகளையும் ஏற்றித் திரியும்
காங்கிரஸ் கப்பல், மாலுமி இல்லாமல்
போதையில் தத்தளிப்பதை
பார்த்து கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த
ஆத்மாக்களுடன் சேர்ந்து உள்ளம் அழுகிறது.
கட்சிலுள்ள காம வெறியர்களும் கள்ளர்களும் சேர்ந்து உள்ளதால், உதிரத்தால்
கட்சியை வளர்த்து முஸ்லீம் சமூகத்தின்...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்,
மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஸ்டார் ராசிக் அவர்கள் சற்று முன்னர் வபாத்தானார்கள், மரணிக்கும் போது இவருக்கு வயது 70 ஆகும். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
இவருடைய...
ஹக்கீம் வெளியே செல்லும் போது குமாரியை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டே சென்றார்
(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர்...
பாவனையாளர் அதிகாரசபையினால் 75 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைப்பு
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று (6) 75 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பை...
ஜெம்சித் (ஏ) றகுமான்
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அந்த மக்களை அடிமைச் சாசனம் எழுதி ஆள நினைப்பதும்,வாக்குறுதிகளினால்...
இருமுனை நகர்வுகள்
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு சாதாரண அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்து, மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கினார். மக்கள் நலன்சாரா அரசாங்கத்திடமிருந்து மக்களை மீட்டெடுப்பதே அவரது இலக்காக இருந்தது....